203
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர்கள் மீது தொடர் தாக்...

373
2009 ஆம் ஆண்டு ஈழப் போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது போல் தவறான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் மீண்டும் பதிவு செய்துவருவதாக இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா ...

945
இலங்கை துறைமுகத்துக்குள் சீன ஆராய்ச்சி கப்பல்கள் நுழைய ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பல்வேறு கப்பல்கள் வந்துள்ளன. அவற்றில் பலவற்றை ஆராய்ச்சி கப்பல...

1410
இந்தியா அளித்த நிதியுதவி மூலம் சுமார் 40 லட்சம் மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை இலங்கை அரசு வாங்கியுள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள், தொழில் வளர்ச்சிக்கான பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்...

1137
ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்க்காவல...

1242
இலங்கையில் வேளாண் பணிகளுக்காக, விவசாயிகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, இலங்கை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிய அபிவிருத்த...

1796
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் துறையில் அந்நாடு சற்று முன்னேற்றம் க...



BIG STORY